விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டில் 255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் 255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள், பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.









