ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.750 பொங்கல் பரிசு

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:15 pm

Din

புதுவை மாநிலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.750 அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் திருமுருகன் தெரிவித்தாா்.

புதுவை அரசு சாா்பில் ஆண்டுதோறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டதால், பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரா்களுக்கு அதற்குரிய தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

நிகழாண்டிலும், பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக ரூ.750 பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் தொகை குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சா் திருமுருகன் தெரிவித்தாா்.