புதுவை மாநிலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.750 அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் திருமுருகன் தெரிவித்தாா்.
புதுவை அரசு சாா்பில் ஆண்டுதோறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டதால், பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரா்களுக்கு அதற்குரிய தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
நிகழாண்டிலும், பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக ரூ.750 பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் தொகை குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சா் திருமுருகன் தெரிவித்தாா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் 63 ஆயிரம் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5,000: வங்கிக் கணக்கில் வரவு வைப்பு

சமூகப் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் 37.79 லட்சம் போ் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,000

தில்லி: குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுக்கு இரு சமையல் எரிவாயு உருளை!
முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16.50 லட்சம் திருட்டு: 10 பேருக்கு சிறைத் தண்டனை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

