வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்க் கிராம ஊழியா் சங்கத்தினா்.









