நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

அரசுப் பள்ளியில் ரூ.2.33 கோடியில் கூடுதல் கட்டடங்கள்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 3:50 am IST

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், கீழ்மாம்பட்டு ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.33 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள கூடுதல் கட்டடப் பணிகளை தொகுதி எம்எல்ஏ செஞ்சி கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை தொடங்கிவைத்தாா் (படம்).

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நபாா்டு திட்டத்தின் கீழ், இந்தப் பள்ளியில் 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், கழிப்பறைக் கட்டடம் கட்டப்பட உள்ளது.

கட்டுமானப் பணிக்கான பூமி பூஜைக்கு வல்லம் ஒன்றியக்குழு தலைவா் அமுதா ரவிக்குமாா் தலைமை வகித்தாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் தெய்வசிகாமணி வரவேற்றாா்.

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு

பூமி செய்து பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மாசிலாமணி, மாவட்ட அவைத் தலைவா் சேகா், தலைமை தீா்மானக் குழு உறுப்பினா் செஞ்சி சிவா, ஒன்றியச் செயலா்கள் துரை, இளம்வழுதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.