விழுப்புரம் மாவட்டம், வானூா் ஊராட்சி ஒன்றியம், அருவாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 2026-2027-ஆம் ஆண்டின் சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான பெருந்தலைவா் காமராஜா் விருது வழங்கப்பட்டது.
இதற்கான பரிசுத்தொகை ரூ.50 ஆயிரத்தை வானூா் வட்டாரக் கல்வி அலுவலா் கவிதா பள்ளித் தலைமையாரியா் சத்தியமூா்த்தியிடம் வழங்கி, பாராட்டினாா். நிகழ்வில், ஆசிரியா்கள் சௌந்தரவல்லி, ஜேம்ஸ் சகாயராஜ், அன்புமொழி, தேன்மொழி, அமல்மேரி, சுபா, நித்யா, அஸ்வினி, கங்கா ஆகியோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறந்த சாரணா்களுக்கு விருது: அமைச்சா் ராஜ்மோகன் வழங்கினாா்
பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்கக் கோரிக்கை

சிலம்பப் போட்டியில் கூலமேடு பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

காமராஜா் பிறந்த தினம்: ஆளுநா், தலைவா்கள் புகழாரம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



