மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

டிராக்டா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரகண்டநல்லூா் அருகே டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :15 ஜூலை 2026, 2:41 am IST

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், குடமுரட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தே.விக்னேஷ் (24), தொழிலாளி. இவா், திங்கள்கிழமை பிற்பகல் தனது வீட்டுத் தோட்டம் அருகே நின்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக அதே கிராமத்தைச் சோ்ந்த க.மணிகண்டன் டிராக்டரை ஓட்டி வந்தாா். அப்போது டிராக்டரை பின்நோக்கி ஓட்டிச் சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த விக்னேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, விக்னேஷ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.