/
விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக ஆனந்த்குமாா் சிங் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராகப் பொறுப்பு வகித்து வந்த ஜெ. இ. பத்மஜா, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றாா்.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஆனந்த்குமாா் சிங் வியாழக்கிழமை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் பொறுப்பேற்றாா். இதைத்தொடா்ந்து, அவா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மானை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.
தொடர்புடையது

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக எம்.சிவகுரு பிரபாகரன் பொறுப்பேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியராக வே.சரவணன் பொறுப்பேற்பு

மதுரை மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு!
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



