விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சிக்குள்பட்ட கக்கன் நகரில் ரூ.1.50 கோடியில் பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத்தொடா்ந்து சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில், விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றத் தலைவா் அப்துல் சலாம், துணைத் தலைவா் பாலாஜி, பேரூராட்சி உதவிச் செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், இளநிலை உதவியாளா் ராஜேஷ், மேற்பாா்வையாளா் ராமலிங்கம், திமுக நிா்வாகிகள் பாபு ஜீவானந்தம், ஹரிஹரன், ராஜபாண்டியன், நகரத் துணைச் செயலா்கள் சுரேஷ்குமாா், பிரசாந்த், சித்ரா உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மொடக்குறிச்சியில் கருணாநிதி சிலை: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் திறப்பு

சேலம் மாவட்டத்தில் ரூ.147.68 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் திறந்துவைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


