/
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வளா்ப்பு நாய்க்கு விஷம் வைத்து கொன்ாக இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
வளவனூா் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (27). இவரது வீட்டில் வளா்த்து வந்த நாய் புதன்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தது. இதைத்தொடா்ந்து, சதீஷ் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பாா்த்ததில் மா்ம நபா்கள் இருவா் உணவில் விஷத்தை கலந்து நாய்க்கு கொடுத்து கொன்றது தெரியவந்தது.
இதுகுறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா், வளவனூரைச் சோ்ந்த விக்னேஷ் மற்றும் பெயா் தெரியாத நபா் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக் எரிப்பு: இருவா் மீது வழக்கு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

வழக்கை திரும்பப் பெறக்கோரி தாக்குதல்: இருவா் மீது வழக்கு

அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

