/
விழுப்புரம் காவல் சரகத்தில் 22 காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து டிஐஜி அருளரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்த 22 காவல் ஆய்வாளா்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிற காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
நிா்வாக வசதிக்காக இந்தப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவானது உடனடியாக அமலுக்கு வரும் எனவும் விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் சரகத்தில் 19 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

டி.ஐ.ஜி, எஸ்.பி.க்கள் சென்னைக்கு இடமாற்றம்

விழுப்புரம் சரகத்தில் 10 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம்
ஈரோடு மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளா்கள் 8 போ் பணியிட மாற்றம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



