அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல்,மதுவை ஒழிப்போம்: தமிழிசை செளந்தரராஜன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட விரும்புவோர்களுக்கான விருப்ப மனு மனு விநியோகத்தை  பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று துவக்கிவைத்தார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட விரும்புவோர்களுக்கான விருப்ப மனு மனு விநியோகத்தை  பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று துவக்கிவைத்தார்.

சென்னை பா.ஜ. அலுவலகமான கமலாலயத்தில் இதன் துவக்க நிகழ்வு நடந்தது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்  ரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.வின் தாக்கம் நிச்சயம் இருக்கும், தமிழகத்தில் நேர்மையான அரசியலை பா.ஜ. நிலைநிறுத்த முயற்சிக்கும். ஆட்சிக்கு வந்தால் ஊழல்,மதுவை ஒழிப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.