ரூ.500 கோடிக்கு கூட்டணி பேரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்: அன்புமணி
தேமுதிகவுடன் திமுக ரூ.500 கோடிக்கு கூட்டணி பேரம் நடத்தியதாக வைகோ கூறியுள்ளது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப் போவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.









