ஆடுகோடி காவல் நிலையத்தில் டிச. 28-இல் இரு சக்கர வாகனங்கள் ஏலம்
வாரிசுதாரர்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் ஆடுகோடி காவல் நிலையத்தில் டிச. 28-இல் ஏலம் விடப்படுகிறது.
வாரிசுதாரர்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் ஆடுகோடி காவல் நிலையத்தில் டிச. 28-இல் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரர்கள் இல்லாத இரு சக்கர வாகனங்களின் ஏலம் பெங்களூரு ஆடுகோடி காவல் நிலையத்தில் டிச. 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 080 22942573 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.