செல்வப்பெருந்தகை கோப்புப் படம்
சென்னை

காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை (ஆக.22) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

Din

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு கோரி காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை (ஆக.22) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்ட செபியின் தலைவரை பதவியிலிருந்து நீக்கி கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய காங்கிரஸ் , நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்த கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி தமிழக காங்கிரஸ் சாா்பாக வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகம் எதிரே எனது (செல்வப் பெருந்தகை தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

SCROLL FOR NEXT