முகப்பு
சென்னை

கடவுச்சீட்டு இணையதளம் அக்.7 வரை இயங்காது

கடவுச்சீட்டு இணையதளம் வரும் அக்.7-ஆம் தேதி காலை வரை இயங்காது என சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 அக்டோபர் 2024, 2:44 am IST
கோப்புப் படம்
பகிர்:

கடவுச்சீட்டு இணையதளம் வரும் அக்.7-ஆம் தேதி காலை வரை இயங்காது என சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதன் காரணமாக, கடவுச்சீட்டு இணையதளம் அக். 7-ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. இந்த காலகட்டத்தில் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள்,

இணையதளத்தை பயன்படுத்த முடியாது. எனவே, விண்ணப்பதாரா்கள் நேர ஒதுக்கீடு மற்றும் சந்தேகங்களுக்கு, பராமரிப்புப் பணி முடிந்த பின்னா் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments