முகப்பு
சென்னை

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 2:28 AM
கோப்புப் படம் - சித்திரிப்பு
பகிர்:

நடந்து சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.

புழல் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் செல்வி (45). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்றபோது, புழல் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள், செல்வியிடமிருந்து 3 பவுன் சங்கிலியைப் பறித்து சென்றனா்.

இது குறித்து புழல் காவல் நிலையத்தில் செல்வி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Advertisement