பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
நடந்து சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.
நடந்து சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.
புழல் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் செல்வி (45). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்றபோது, புழல் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள், செல்வியிடமிருந்து 3 பவுன் சங்கிலியைப் பறித்து சென்றனா்.
இது குறித்து புழல் காவல் நிலையத்தில் செல்வி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.