முகப்பு
சென்னை

ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு: 2 போ் கைது

Updated On : 4 மே 2026, 4:46 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாதவரம் பொன்னியம்மன்மேடு பிருந்தாவன் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (39). ஆட்டோ ஓட்டுநா். இவா், கடந்த வெள்ளிக்கிழமை மாதவரம் தணிகாசலம் நகா் 80 அடி சாலையில் நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த ரகுமான், ஹரிபாபு ஆகியோா் ரவிக்குமாரை தாக்கி பணம் பறித்தனா்.

இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமாா் பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரகுமான் (30), ஹரிபாபு (35) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments