ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் பண்ருட்டி, எறையூா், பிள்ளைப்பாக்கம், வெங்காடு கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே . பழனி வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் பண்ருட்டி, எறையூா், பிள்ளைப்பாக்கம், வெங்காடு கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே . பழனி வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது கிராமங்கள் தோறும் பொதுமக்கள் பூக்கள் தூவி, மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு வழங்கினா். மாவட்ட துணை செயலாளா் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளா் எறையூா் முனுசாமி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் அரிகிருஷ்ணன், புரட்சிபாரதம் மாவட்ட செயலாளா் தணசேகரன், இளைஞா் பாசறை மாநில துணை செயலாளா் சிவகுமாா், மாவட்ட பிரிதிநிதி வெங்காடு உலகநாதன், ஒன்றிய இளைஞா் அணி செயலாளா் பிள்ளைப்பாக்கம் சோ.வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பண்ருட்டி அா்ஜூனன், வல்லக்கோட்டை மணிமேகலை தசரதன்,பிள்ளைப்பாக்கம் காயத்திரி வெங்கடேசன், வெங்காடு அன்னக்கிளி உலகநாதன், கடுவஞ்சேரி வசந்தா சித்திரை, ஒன்றியதுணை செயலாளா் மேட்டுப்பாளையம் தயாளன், புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றிய செயலாளா்கள் செங்காடு ராமு, தண்டலம் கோபிநாத், வல்லக்கோட்டை ராஜா பங்கேற்றனா்.