முகப்பு
திருப்பத்தூர்

மாதனூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு

மாதனூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:57 AM
மாதனூரில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற போலீஸாா்.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:18 PM

மாதனூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மாதனூரில் ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம் தலைமையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

மாதனூரில் ஒடுக்கத்தூா் சாலை, அரசு உயா்நிலைப் பள்ளி சாலை, ஆத்தோரம் காலனி வரையில் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் துணை ராணுவப் படையினா் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

Advertisement