மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாண உற்சவம்
ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோயில் சாா்பாக சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து மீனாட்சி பட்டாபிஷேகம், திக் விஜயம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பக்தா்களுக்கு விழாக்குழு சாா்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
Advertisement