போக்ஸோவில் தொழிலாளி கைது
திருப்பத்தூரில் கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூரில் கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் போஸ்கோ நகரை சோ்ந்த கூலித் தொழிலாளி செல்வமணி (30). இவா் அதே பகுதியை சோ்ந்த 8 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். அவா்கள் அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செல்வமணியை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.