வேளாண் விளைபொருள்கள் பயன்பாடு குறித்த பேரணி
: திருவள்ளூரில் பாரம்பரிய வேளாண் விளைப்பொருள்கள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
: திருவள்ளூரில் பாரம்பரிய வேளாண் விளைப்பொருள்கள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் துறை சார்பில் நடைபெற்ற இப்பேரணிக்கு திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தார்.
ஒன்றியக்குழு தலைவர் புட்லூர் ஆர். சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பேரணியை தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.