மாரி செல்வராஜ் புதிய பட அப்டேட்!
மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் குறித்து...
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இறுதியாக இயக்கிய பைசன் திரைப்படம் வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பட்டியலில் இணைந்தார். இதுவரை தோல்விப்படமே கொடுக்காத இயக்குநராகவும் அறியப்படுகிறார்.
தற்போது, அடுத்ததாக வாழை - 2 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர்கள் கதிர், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இளையராஜா இசையமைக்கிறாராம்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நாளை (ஜூன் 1) காலை 10 மணிக்கு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார்.
An update regarding the new film directed by Mari Selvaraj has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.