ஏழுமலையானுக்கு ரூ.1.01 கோடி நன்கொடை
ஹைதராபாதைச் சோ்ந்த ’’வா்மா ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், திங்கட்கிழமை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளைக்கு ரூ.1,01,01,116 நன்கொடையாக வழங்கியது.
இந்நிகழ்வின்போது, அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அல்லூரி வா்மா, ஏழுமலையான் கோயில் ரங்கநாயகா் மண்டபத்தில் வைத்து, நன்கொடைக்கான வரைவோலையை கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் அளித்தாா்.