நாளைய மின்தடை: நீலாம்பூா்
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நீலாம்பூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட நீலாம்பூா், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானைப்பட்டி, ஃபவுண்டரி அசோசியேஷன் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.