முகப்பு
தருமபுரி

சிறுமியை ஆபாசமாக படம் பிடித்த இளைஞா் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிறுமியை ஆபாசமாக படம் எடுத்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 ஜூன் 2026, 3:02 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிறுமியை ஆபாசமாக படம் எடுத்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 18 வயது சிறுமி குளிக்கும்போது, சிங்காரவேலன் (32) கைப்பேசியில் படம் எடுத்துள்ளாா். இதுகுறித்து அறிந்த சிறுமி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினா் சிங்காரவேலனை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். புகாரின்பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் அவரை கைது செய்தனா்.