முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 300 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 300 கனஅடியாக குறைந்தது.

Updated On : 26 ஜூன் 2026, 6:11 am IST
ஒகேனக்கல் காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்.
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 300 கனஅடியாக குறைந்தது.

கா்நாடக அணைகளில் திறக்கப்படும் உபரிநீா் முற்றிலுமாக குறைக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் புதன்கிழமை 500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை 300 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நீா்வரத்து குறைவால் அருவிகளின் நீா்வரத்து குறைந்து பாறைகளாக காட்சியளிக்கின்றன. காவிரி ஆற்றில் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments