ராமநாதபுரம்

ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருவாடானை நான்கு வீதி சந்திப்பு சாலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுக்குழு உறுப்பினா் கோசலை செல்வன் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றிய துணைத் தலைவா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீா் செல்வம் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும், அவா் மீது பாட்டில்கள் வீசப்பட்டதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நகரச் செயலாளா் பிச்சை கண்ணு, தொழில்நுட்பப் பிரிவு சிவா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT