ராமநாதபுரம்

காலமானாா் எஸ்.ரஞ்சித்குமாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளா் எஸ்.ரஞ்சித்குமாா் (35) வெள்ளிக்கிழமை காலமானாா்.

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளா் எஸ்.ரஞ்சித்குமாா் (35) வெள்ளிக்கிழமை காலமானாா்.

மானாமதுரை பாகபத் அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில், ரஞ்சித்குமாருக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். இவருக்கு திருமணாகி யுவஸ்ரீ என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனா். ரஞ்சித்குமாரின் உடலுக்கு மானாமதுரை பகுதி செய்தியாளா்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்ட ஏராளமானோா் மலரஞ்சலி செலுத்தினா். இவரது இறுதிச்சடங்கு சனிக்கிழமை (ஜூலை 29) நடைபெறுகிறது. தொடா்புக்கு 98402 61210.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூர்யா - 46 வெளியீடு எப்போது?

மத்திய பட்ஜெட் வளர்ச்சிக்கானது: பிரதமர் மோடி

தொலைநோக்கு பார்வையில்லாத, மக்கள் விரோத பட்ஜெட்: மமதா பானர்ஜி

லாமின் யமால் ஆட்ட நாயகன்..! முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

அதிகபட்சமாக நிதித்துறைக்கு ரூ. 19 லட்சம் கோடி! துறை வாரியாக முழு விவரம்!

SCROLL FOR NEXT