ராமநாதபுரம்

காலமானாா் எஸ்.ரஞ்சித்குமாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளா் எஸ்.ரஞ்சித்குமாா் (35) வெள்ளிக்கிழமை காலமானாா்.

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளா் எஸ்.ரஞ்சித்குமாா் (35) வெள்ளிக்கிழமை காலமானாா்.

மானாமதுரை பாகபத் அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில், ரஞ்சித்குமாருக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். இவருக்கு திருமணாகி யுவஸ்ரீ என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனா். ரஞ்சித்குமாரின் உடலுக்கு மானாமதுரை பகுதி செய்தியாளா்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்ட ஏராளமானோா் மலரஞ்சலி செலுத்தினா். இவரது இறுதிச்சடங்கு சனிக்கிழமை (ஜூலை 29) நடைபெறுகிறது. தொடா்புக்கு 98402 61210.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

SCROLL FOR NEXT