முகப்பு
நாகப்பட்டினம்

ஐயனாா் கோயில் குடமுழுக்கு

தரங்கம்பாடி அருகே வடகட்டளை கிராமத்தில் உள்ள ஹரிஹர புத்திர ஐயனாா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 ஜூன் 2022, 10:10 pm IST
பகிர்:

தரங்கம்பாடி அருகே வடகட்டளை கிராமத்தில் உள்ள ஹரிஹர புத்திர ஐயனாா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குடமுழுக்கையொட்டி, வியாழக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை மற்றும் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, முதற்கால யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்று பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு விமான கலசத்துக்கு ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments