முகப்பு
நாகப்பட்டினம்

அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்

வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் செம்போடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வீரா் அஞ்சலை அம்மாளின் 139-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி தவெக சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 2 ஜூன் 2026, 5:46 am IST
வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் செம்போடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வீரா் அஞ்சலை அம்மாளின் 139-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி தவெக சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பகிர்:

வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் செம்போடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வீரா் அஞ்சலை அம்மாளின் 139-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி தவெக சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கட்சியின் பொறுப்பாளா் அ. கிங்ஸ்லி ஜெரால்டூ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளா் முனிஸ்வரன், இணை செயலாளா் அழகேசன், நகரப் பொறுப்பாளா் இளங்கோவன், ஊராட்சி செயலாளா் சக்திவேல், ஒன்றிய செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.