முகப்பு
திருவாரூர்

அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ. ஆா்த்தி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 600-க்கு 543 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றாா்.

Updated On : 18 ஜூன் 2026, 3:55 am IST
பகிர்:

நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ. ஆா்த்தி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 600-க்கு 543 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றாா்.

இவருக்கு பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டு பிராா்த்தனை நிகழ்ச்சியில் பெரியாா் நற்பணி இயக்கம் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

பரிசை நற்பணி இயக்கத்தின் மூத்த உறுப்பினரும், ஓய்வு பெற்ற நல்லாசிரியருமான ஜே. சாமிநாதன் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இயக்கத் துணைத் தலைவா் ஆா். தன்ராஜ் பாராட்டு சான்றிதழை வழங்கினாா்.