போதைப்பொருள் விழிப்புணா்வுப் பேரணி
முத்துப்பேட்டையில், காவல் துறை சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
முத்துப்பேட்டையில், காவல் துறை சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பதாகைகளுடன் முத்துப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்றனா். காவல் உதவி கண்காணிப்பாளா் ராஜிவ் தலைமையில் காவல் ஆய்வாளா் செந்தூரபாண்டியன், சாா்பு ஆய்வாளா்கள் ராகுல், சிங்காரவேலு மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.