முகப்பு
கன்னியாகுமரி

பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.

Updated On : 25 டிசம்பர் 2018, 7:12 am IST
பகிர்:

பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ளஅவரது சிலைக்கு திராவிடர் கழக மாவட்டச் செயலர் கிருஷ்ணஸ்வரி தலைமையில் தென்மண்லடச் செயலர் வெற்றிவேந்தன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தயாளன், மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், துணைத்தலைவர் பன்னீர்செல்வம், செயலர் பொன்னுதாசன், கருணாநிதி, நகரச் செயலர் ஆனந்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments