முகப்பு
கன்னியாகுமரி

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மாா்த்தாண்டத்தில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் செங்கொடி கட்சி சாா்பில் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விளம்பரபடுத்த வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 18 ஜூன் 2026, 2:27 am IST
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

மாா்த்தாண்டத்தில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் செங்கொடி கட்சி சாா்பில் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விளம்பரபடுத்த வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி, கல்லூரிகளில் கல்வி கட்டணம் அதிகம் வசூலித்து வருகின்றனா். எனவே, கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டண விவரங்களை பொதுமக்களுக்கு தெரியும்படி விளம்பரப்படுத்த வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் பால்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் தனபால் முன்னிலை வகித்தாா். இதில், மேரிஸ்டெல்லா, பரமேஸ்வரன், சுசிலா, சரோஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments