முகப்பு
கன்னியாகுமரி

ஒப்பந்தத் தொழிலாளி தற்கொலை

சுங்கான்கடையில் ஒப்பந்தத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 26 ஜூன் 2026, 5:50 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

சுங்கான்கடையில் ஒப்பந்தத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சுங்கான்கடை, குலாலா் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (25). இவா் கோணம் அரசு ரேஷன் விநியோக கிடங்கில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை மாலை இவரது தாய் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, தினேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளாா்.

Advertisement

Advertisement

உறவினா்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், தினேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments