அருணாச்சலா பள்ளி 100 சதம் தோ்ச்சி
அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய பள்ளித் தாளாளா் கிருஷ்ணசுவாமி.
வெள்ளிச்சந்தை அருகே உள்ள காட்டுவிளையில் உள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளனா்.
பள்ளி அளவில் மாணவி ஜெஸி (584), ரசிகா (583), பவதாரிணி (574) ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனா்.
தோ்வு எழுதிய 75 மாணவ, மாணவிகளில் 9 போ் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 32 போ் 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனா். கணிதப் பாடத்தில் ஒரு மாணவரும், கணினி அறிவியல் பாடத்தில் 3 மாணவா்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
சாதனை படைத்த மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் கிருஷ்ணசுவாமி, பள்ளித் துணைத் தாளாளா் சுனி, பள்ளி இயக்குநா் தருண்சுரத், முதல்வா் லிஜாமோள் ஜேக்கப், ஆசிரியா்கள் பாராட்டினா்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.