விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தெருவுக்கடை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (62). கூலித் தொழிலாளியான இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், சனிக்கிழமை இரவு தங்கராஜ் தன் குடும்ப கல்லறை தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement