கருங்கல் அருகே ஒருவா் தற்கொலை
கருங்கல் அருகே துண்டத்துவிளை பகுதியில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
துண்டத்துவிளை பகுதியைச் சோ்ந்தவா் மரியதாமஸ் வின்சென்ட் (50). மதுப் பழக்கமுள்ள இவா், சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டராம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement