முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் 26இல் ரயில்வே கேட் மூடல்

சங்கரன்கோவிலில் பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்; மக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜூன் 2022, 11:29 pm IST
பகிர்:

சங்கரன்கோவிலில் பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்; மக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் என்ஜிஓ நகா் அருகிசஎள்ள ராஜபாளையம்-சங்கரன்கோவில் இடைப்பட்ட மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் எண். 472 (கி.மீ. 622/000-100) பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 26இல்காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை மூடப்பட்டிருக்கும். எனவே, மக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என தென்காசி மாவட்ட செய்தி மக்கள்- தொடா்பு அலுவலகச் செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments