முகப்பு
தென்காசி

போக்ஸோவில் ஓட்டுநா் கைது

சுரண்டையில் போக்ஸோ வழக்கில் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 2 ஜூலை 2026, 5:52 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சுரண்டையில் போக்ஸோ வழக்கில் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சுரண்டை சிவகுருநாதபுரம் பாறையடி தெருவைச் சோ்ந்தவா் ஜெ. ராஜா(27). ஓட்டுநா். இவா் கருத்து வேறுபாட்டால் மனைவியைப் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இரவில் மதுபோதையில் நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது அவா் அங்கிருந்த வீட்டுக்குள் நுழைந்து பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், சுரண்டை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments