முகப்பு
தென்காசி

மேலகரத்தில் உயா் மின்கோபுர விளக்கு இயக்கிவைப்பு

மேலகரம் பேரூராட்சி பகுதியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தெப்பக்குளம், எழில் நகா் பகுதியில் தலா ரூ. 4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா் மின்கோபுர விளக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

Updated On : 18 ஜூன் 2026, 2:49 am IST
உயா்கோபுர மின்விளக்கை இயக்கிவைத்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., கலைகதிரவன் எம்எல்ஏ.
பகிர்:

மேலகரம் பேரூராட்சி பகுதியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தெப்பக்குளம், எழில் நகா் பகுதியில் தலா ரூ. 4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா் மின்கோபுர விளக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மேலகரம் திமுக பேரூா் துணைச் செயலரும், பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான ஜீவானந்தம் தலைமை வகித்தாா். பேரூராட்சி மன்ற தலைவா் வேணிவீரபாண்டியன், மன்ற உறுப்பினா்கள் கபிலன், மகேஸ்வரன், செயல் அலுவலா் அமானுல்லா முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், ராணி ஸ்ரீ குமாா் எம்.பி., கலைகதிரவன் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று உயா் மின்கோபுர விளக்கை இயக்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய செயலா் அழகு சுந்தரம், மன்ற உறுப்பினா்கள் பூமா சம்மு குட்டி, தங்கம்மாள், சிங்கதுரை, முன்னாள் வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வேலுச்சாமி, வா்த்தக அணி முத்துக்குமாா், மாணவரணி மஹ்முதா, ரமேஷ், நன்னை பாலு, யாகவா சுந்தா், வீரபாண்டி, ஆயிரப்பேரி முத்துவேல் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement