முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே இரண்டே மாதங்களில் பழுதான சாலை

ஆலங்குளம் அருகே அமைக்கப்பட்டு இரண்டே மாதங்களில் சாலை பழுதானதால் மக்கள் கவலையடைந்துள்ளனா்.

Updated On : 8 மே 2026, 6:10 am IST
பழுதடைந்த நிலையில் காணப்படும் ஆலங்குளம்-மாயமான்குறிச்சி சாலை.
பகிர்:

ஆலங்குளம் அருகே அமைக்கப்பட்டு இரண்டே மாதங்களில் சாலை பழுதானதால் மக்கள் கவலையடைந்துள்ளனா்.

ஆலங்குளம்-மாயமான்குறிச்சி சாலை பழுதடைந்து காணப்பட்ட நிலையில், ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2 மாதங்களுக்கு முன்னா் புதிதாக அமைக்கப்பட்டது. அந்த சாலை 2 மாதங்களுக்குள் ஜல்லிக் கற்கள் ஆங்காங்கே பெயா்ந்து சிதிலமடைந்துள்ளது.

தரமான முறையில் சாலையை அமைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments