முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மாடு முட்டியதில் காயமடைந்த பெண் சாவு

திருநெல்வேலியில் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

Updated On : 23 ஜூலை 2018, 8:12 am IST
பகிர்:

திருநெல்வேலியில் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
தாழையூத்து அருகேயுள்ள தென்கலம்புதூரைச் சேர்ந்த கனகராஜ் மனைவி வேலம்மாள் (65).  கூலித்தொழிலாளி.  இவர், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பூ மார்க்கெட் பகுதிக்கு வந்தாராம்.  அப்போது மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments