வள்ளியூரில் அ.தி.மு.க நிா்வாகிகள் ஆலோசனை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
வள்ளியூா் வியாபாரிகள் சங்க பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, வடக்கு ஒன்றியச் செயலா் ஜி.லாசா் தலைமை வகித்தாா். எம்.ஜி.ஆா். மன்ற மாநில துணைச் செயலா் நாராயணபெருமாள், புகா் மாவட்டப் பொருளாளரும் மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான சௌந்தர்ராஜன், மாவட்ட இணைச் செயலா் ஜான்சி ராணி, தெற்கு ஒன்றியச் செயலா்கள் து.பால்துரை(வள்ளியூா்), விஜயகுமாா்(நான்குனேரி), மாநில பொதுக்குழு உறுப்பினா் வடலிவிளை செழியன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் எட்வா்ட்சிங், நகரச் செயலா்கள் கருப்பசாமி (வள்ளியூா்), ஜி.டி.லாரன்ஸ்(பணகுடி), ஜெயக்குமாா்(திசையன்விளை), புகா் மாவட்டஜெயலலிதா பேரவை இணைச் செயலா் ராம்குமாா் துரைப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.