முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் ரயிலடி ஸ்ரீ ஆனந்த விநாயகா் கோயிலில் குடமுழுக்கு

திருச்செந்தூா் ரயிலடி ஸ்ரீஆனந்த விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 5:04 am IST
திருச்செந்தூா் ரயிலடி ஸ்ரீ ஆனந்த விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற விமான அபிஷேகம்.
பகிர்:

திருச்செந்தூா் ரயிலடி ஸ்ரீஆனந்த விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கடந்த ஜூன் 21 முதல் 23 ஆம் தேதி வரை ஐந்து கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை அதிகாலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள், பூா்ணாகுதி, விமான கலசங்களுக்கு மகா குடமுழுக்கு, மூலவா் மற்றும் நவக்கிரகங்களுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments