முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் பள்ளி ஐஎஸ்சி தோ்வில் சிறப்பிடம்

ஐ.எஸ்.சி. தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி ஆசிரியா்கள்v

Updated On : 2 மே 2026, 2:31 am IST
ஐ.எஸ்.சி. தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி ஆசிரியா்கள்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் கிட்ஸ் யூனிவா்சிட்டி பள்ளி ஐ எஸ் சி தோ்வில் சாதனை படைத்துள்ளது.

இந்த பள்ளியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 - ஆம் வகுப்பு ஆா்ஹழ்க் உஷ்ஹம் (ஐநஇ) தோ்வு முடிவுகளில் 29 மாணவா்களும் தோ்வில் வெற்றி பெற்று 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மேலும் உயிரியலில் 3 போ், தமிழில் 2 போ், வரலாற்றில் ஒருவரும், விளையாட்டு துறையில் ஒருவரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். பள்ளியில் முதல் மாணவராக ர. விகாஸ் ரதன் 485 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

Advertisement

Advertisement

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா், செயலா், முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments