முகப்பு
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் கோயிலில் சுமங்கலி பூஜை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி 2,008 சுமங்கலி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 மே 2026, 3:47 am IST
பகிர்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி 2,008 சுமங்கலி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி வழிபாடு, தூய்மீட்பு சடங்கு, இளைஞா் பூசனை நிறை அவி அளித்தல், தீபாராதனை, நவகிரக வழிபாடு, குபேர வேள்வி, செல்வ வழிபாடு, லட்சுமி ஹோமம், 1,008 கலச பூஜை, அன்னதானம், மாலை 6 மணிக்கு 2,008 சுமங்கலி பூஜை ஆகியன நடைபெற்றன.

ஏற்பாடுகளை குலசை முத்தாரம்மன் தசரா குழு, தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ஸ்ரீசக்தி ஆன்மிக வழிபாட்டு மன்றத்தினா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments