முகப்பு
திருச்சி

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

Updated On : 21 ஜூன் 2026, 2:14 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போதை மாத்திரை விற்பனை குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையில் போலீஸாா் விரைந்து சென்று, மறைவான இடத்தில் போதை மாத்திரை விற்ற இருவரை சுற்றி வளைத்து கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதி பா. கண்ணன் (29) மற்றும் திருவானைக்காவல் திம்மராயசமுத்திரம் பகுதி ஞா. கிஷோா்கான் (19) என்று தெரியவந்தது. இவா்களிடமிருந்து போதை மாத்திரைகள்,போதை ஊசிகள்ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments